மகேசுரனைச் சார்ந்தவர் மாகேசுரர். எனவே `சிவனடியார்` என்றபடி, சிவபூசைக்குரிய நிலைக்களங்கள் மூன்றனுள், `இலிங்க பூசை, குருபூசை, சிவபூசை என்னும் இரண்டினையும் உணர்த்தியபின் முறையானே சங்கம பூசையை ஒன்பது திருமந்திரங்களால் உணர்த்துகின்றார்.
Get the Flash Player to see this player.
Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.